
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தமிழ்த் தரப்பிற்கு சரத் வீரசேகர விடுத்துள்ள மிரட்டல்!
யாழ்.செம்மணியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியை வைத்து தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முயல்வதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.







