சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 19

தேர்தல் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

நெல்லியடி காவல் துறை  நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த காவல் துறை  உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு

தேரர் வேடத்தில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு சென்ற பாடசாலை மாணவன் கைது

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கு தேரர் வேடத்தில் சென்றதாக கூறப்படும் பாடசாலை மாணவன் ஒருவன் பொலிஸாரால் கடந்த புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா –

சிறப்புற்ற தெல்லிப்பழை வீணாக்கடவை காசிவிநாயகர் தேர்த் திருவிழா

தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2025) காலை சிறப்புற இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில்

தாவடி அம்பலவாண வேதவிநாயகர் தேர்த் திருவிழா

தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா சித்திரைப் புத்தாண்டு நன்னாளான  திங்கட்கிழமை (14.04.2025) காலை வெகுசிறப்பாக இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான

யாழில் எறும்புக்கடியால் பிறந்து 21 நாட்களேயான சிசு உயிரிழப்பு

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22

திடீரென வீட்டிற்குள் நுழைந்த காட்டு யானை – முதியவர் பலி

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனபல்லம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று

வடலியடைப்பில் நாடக விழா

அண்மையில் மறைந்த ஈழத்து தமிழ் நாடகத் துறையின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நினைவாகச் சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலையம் நடாத்தும் நாடக விழா திங்கட்கிழமை (31.03.2025) மாலை-03

மலையக மக்கள் தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்

மலையக தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை உட்பட மலையக மக்கள் தொடர்பாக ஏற்கனவே அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது