கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின்  ‘MURASAME’  கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று சனிக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’

நீச்சல் தடாக பணிகளை நிறைவு செய்து அதனை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க வேண்டும்

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  நீச்சல் தடாக பணிகளை நிறைவு செய்து அதனை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தியோகத்தர்களுக்குச் செயலமர்வு

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு-2025 இன்று திங்கட்கிழமை (17.03.2025) காலை- 09.30 மணி முதல் பிற்பகல்- 12.30 மணி வரை யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும்

கொழும்பில் பயங்கரம் : இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை

கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்

‘அரசு வேலை புள்ளிவிவரங்களில் திமுக மோசடி’ – வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி

தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட  நிலையில்,குறித்த

கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை

சிறப்பாக இடம்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரர் தேர்த் திருவிழா

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் பவனி மகாசிவராத்திரி