மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றில் விசாரணை

மன்னார் சதொச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில்

ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (05)  அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் செயலாளர் காமினி

தமிழர் விவகாரங்களில் ஆளுந்தரப்பையும் இணைத்து ஓரணியாகப் பயணிக்க உத்தேசம்

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒருமித்த பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவதாக சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் வன்னி

தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உரமானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா”

ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (03) திருகோணமலையில்

கிளிநொச்சியில் காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் சடலம் கண்டுபிடிப்பு!

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல்போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், தேடப்பட்டு வந்த நபரின் சடலம்  இன்று சனிக்கிழமை (04) முறிப்பு குளத்தில்

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார்

59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய சுங்க அதிகாரிகளால்

சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ‘சுனாமி பேபி’

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிறைந்த குழந்தையாக “சுனாமி

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துறையினர் திடீர் களப் பரிசோதனை !

சாய்ந்த மருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த