ஜனாதிபதியின் செயலாளர் – ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் விசேட சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின்

“தமிழ் மரபுத்திங்கள் 2025” நிறைவு விழா

கனடாவில் வாழும் தமிழ் மக்களால் தைத் திங்கள் முழுமையும் கொண்டாடப்பட்டுவரும் “தமிழ் மரபுத்திங்கள்” விழாவின் நிறைவுநாள் எதிர்வரும் பெப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை

பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி: மத்திய அரசு மீது அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம் சாட்டியுள்ளார். யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக

குறுகிய அரசியல் வெற்றிக்காக பொய்யுரைத்ததை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்

பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக

இடைநிறுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம்

இடைநிறுத்தப்பட்ட மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பிரான்சின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான பிரான்ஸின் பதில் தூதுவர்

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர் கைது

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு புகையிலைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேற தயாராம்!

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு

பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான்கவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட

புசல்லாவை பகுதியில் சிறுத்தையின் சடலம் மீட்பு

கண்டி  – புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாப்பன  மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள  தேயிலை  மலையில்  சிறுத்தையின்  சடலம்  ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையின்