போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட அசாத் அரசாங்கம் – அம்பலப்படுத்தியது சிபிஎஸ்நியுஸ்

சிரிய தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியொன்றில் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள உருளைகிழங்கு தொழிற்சாலை  ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பசார்அல் அசாத்தின்  இரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்துகின்றது. இது குறித்து

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம்

இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் :அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி ஜனாதிபதி எதனையும் குறிப்பிடவில்லை. பொருளாதார

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் மேலும் சீன நிறுவனங்கள்…!

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை

கோப்பாய்ப் பிரதேச செயலகத்தில் ஒளிவிழா

கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் ஒளிவிழா-2024  புதன்கிழமை (18.12.2024) காலை-09.30 மணியளவில் கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவர்

நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது

கல்வித் தகைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) கடும் தர்க்கம் நிலவியது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் தமது கல்வி சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பித்தனர். நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை பிரதி

செட்டிபாளையத்தில் நோய்காவு வண்டி – பேருந்து மோதி பாரிய விபத்து !

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த பையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றுப்

யாழில் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநரை தாக்கியவர் கைது!

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்காக கட்டணம் செலுத்தவேண்டும்

மெட்டா கூகுள் போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளிற்காக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களிற்கு கட்டணம்செலுத்துவதை உறுதி செய்யும் புதியவிதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக  அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 2021