
மகனுக்காக திடீரென வந்த மைத்திரி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தனது அறிவிப்பை வெளியிடாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று திடீரென தாயக மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தனது அறிவிப்பை வெளியிடாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று திடீரென தாயக மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேரருட்திரு பிரையன் உதைக்வே ஆண்டகை (Most Rev Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று புதன்கிழமை (09) ஜனாதிபதி அலுவலகத்தில்

காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் பள்ளிகளுக்குச் சென்று வரும் குழந்தைகளின் சிரமங்களை போக்க, போக்குவரத்து பாதுகாவலர்களுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களில் மாற்றுத்திறன் மாணவர்களை அடையாளம் காண ‘நலம்

“மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை மகாவிஷ்ணு அவமானப்படுத்திவிட்டதாக கூறி பெரிய புகாரை அளித்துள்ளனர். எனவே இந்த பிரச்சினையை இனி காவல் துறையும், புகார்தாரர்களும் பார்த்துக் கொள்வார்கள்.
ஐஸ் போதைப்பொருளுடன் காவல் துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்நெவ பொலிஸார் தெரிவித்தனர். கல்நெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது
சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாக குற்றஞ்சாட்டிய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ

கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொடை பொலிஸாருக்குக்
வத்தளை, மஹாபாகே நீதிமன்றத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபாவை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் காவல் துறை சார்ஜன்ட் ஒருவர் வெள்ளிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார். கைது

அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (14) காலையில் கைது செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்