வேலணையில் காணி உரிமையாளர்களை ஆவணங்களுடன் தயாராகுமாறு அறிவுறுத்தல்

வேலணை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கணி உரிமையாளர்களுக்கு ஆதன வரி அறவிடல் தொடர்பாக வேலணை பிரதேச சபை விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. வேலணை பிரதேச

அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12.08.2025) பிற்பகல்

வடகிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை

நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் கப்டன் தமிழ்க்கீரன் சிறிஸ்கந்தராசா சுதர்சன் – முல்லைத்தீவு வீரச்சாவு: 11.08.2008 லெப்டினன்ட் கலையழகன்

யாழ். நல்லூருக்கு செல்வோருக்கு காவல் துறை விடுத்துள்ள அறிவிப்பு

யாழ். நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாணகாவல்

போலி இயக்குனர் புனைப்பெயரில் பெண்களின் புகைப்படங்களை பெற்று மோசடி

திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க என்ற புனைப்பெயரில் தன்னைக் காட்டிக் கொண்டு, பெண்களின் ஆடைகள் அணியாத புகைப்படங்களை பெற்ற சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான்

பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார்  ஹரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை  செவ்வாய்க்கிழமை (05)  கைது செய்துள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி ரவைகளுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்டவர் உயிர்மாய்ப்பு !

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர்

2026 நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் சூழலே காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்த போக்கில் செல்வதை அவதானிக்க முடிகிறது. எதிர்க்கட்சிகள்