
“டுபாய் சுத்தா”வின் வழிகாட்டுதலில் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்தவர் கைது!
பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்







