“டுபாய் சுத்தா”வின் வழிகாட்டுதலில் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்தவர் கைது!

பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்

ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் – சமனலகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. சனிக்கிழமை (19) அதிகாலை 4.30

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற

கருவிலேயே முன்பதிவு செய்து பிறந்தபின்னர் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள்

சிங்கப்பூரை சேர்ந்தவர்களிற்கு 25 கைக்குழந்தைகளை விற்பனை செய்த சர்வதேச கும்பலொன்றை  சேர்ந்த 13 பேரை இந்தோனேசிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது இந்தோனேசிய நகரங்களான

வவுனியா – கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கடந்த

மின்சாரம் தாக்கி பெண் பலி!

அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்

15 இந்திய மீனவர்கள் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட நீதவான்

நச்சு வாசனைத் திரவியத்தை முகர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் 3 மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனைத் திரவியத்தை

கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது

வவுனியா  கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11)

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் ; குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் , புங்குடுதீவு