யோஷித்த ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

மருதானை காவல் துறை நிலையத்தின் 3 காவல் துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

கொழும்பு, மருதானை காவல் துறை  நிலையத்தில் பணியாற்றிய 3 காவல் துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன்

பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஒக்டோபர் ஏழாம் திகதி கொல்லப்பட்டவர்களின் முகத்தில் ஒங்கி அறையும் செயல்!

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல்

நல்லூரில் சிறைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்தும், சிறையிலிருந்து விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் யாழ். நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் குரலற்றவர்களின் குரல்

“டுபாய் சுத்தா”வின் வழிகாட்டுதலில் முச்சக்கரவண்டிகளை திருடி பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்தவர் கைது!

பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்

ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது

மத்திய மலைநாட்டில் கடும் மழை பெய்து வரும் நிலையில், ஹட்டன் – சமனலகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. சனிக்கிழமை (19) அதிகாலை 4.30

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (19) கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற

கருவிலேயே முன்பதிவு செய்து பிறந்தபின்னர் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகள்

சிங்கப்பூரை சேர்ந்தவர்களிற்கு 25 கைக்குழந்தைகளை விற்பனை செய்த சர்வதேச கும்பலொன்றை  சேர்ந்த 13 பேரை இந்தோனேசிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது இந்தோனேசிய நகரங்களான

வவுனியா – கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கடந்த

மின்சாரம் தாக்கி பெண் பலி!

அநுராதபுரத்தில் நொச்சியாகம, அந்தரவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்