
போலி இயக்குனர் புனைப்பெயரில் பெண்களின் புகைப்படங்களை பெற்று மோசடி
திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க என்ற புனைப்பெயரில் தன்னைக் காட்டிக் கொண்டு, பெண்களின் ஆடைகள் அணியாத புகைப்படங்களை பெற்ற சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான்

திரைப்பட இயக்குனர் சோமரத்ன திசாநாயக்க என்ற புனைப்பெயரில் தன்னைக் காட்டிக் கொண்டு, பெண்களின் ஆடைகள் அணியாத புகைப்படங்களை பெற்ற சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் ஹரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரை மாய்த்து கொண்ட பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளமைக்கு கல்கிஸ்ஸை சட்டதரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர்

2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் சூழலே காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்த போக்கில் செல்வதை அவதானிக்க முடிகிறது. எதிர்க்கட்சிகள்

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக கூறப்படும் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள

கொழும்பு, மருதானை காவல் துறை நிலையத்தில் பணியாற்றிய 3 காவல் துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல்

சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளை நினைவு கூர்ந்தும், சிறையிலிருந்து விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டியும் யாழ். நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் குரலற்றவர்களின் குரல்

பல்வேறு பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகளை திருடி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக பாதாள உலக கும்பல்களுக்கு கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால்