பேருந்து தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதிய பேருந்து !

காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11)

மாத்தறையில் நீர்நிலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

மாத்தறை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் பாலத்திற்கு அடியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்

வவுனியா கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் ஒருவரை துரத்தி சென்றவேளையில் குறித்த நபர்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஹரினி விளக்கமளித்தார்!

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை

30 சதவீத வரி வீதத்தை குறைக்க அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுடன் வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரி வீதத்தை

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, மன்னார் – முருங்கன் பகுதியில்  மோட்டார்

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் சுகாதார மற்றும்

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை

தேசிய சொத்துக்களை பாதுகாக்கும் அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை குறைக்கக் கூடியவாறு புதிய மின்சாரசபை சட்டம் தயாரிக்கப்படும் என்று அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத்

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக  தமிழ்

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அதன்படி, 400 கிராம்