ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 01 பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 1.00 மணியளவில் சம்மாந்துறை பொலிசார்

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது முறையற்றது

ஆட்பதிவுத் திணைக்களம் 5 பில்லியன் ரூபாய் வரையில் செலவு செய்து டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த முறைமையை  புறக்கணித்து விட்டு முழு

கம்புறுபிட்டிய மதுவிருந்தில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் கொலை

கம்புறுபிட்டிய பகுதியில் மதுவிருந்தொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டு கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர்  வைத்தியசாலையில்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான உத்தேச நியமன முன்மொழிவால் தீவிர கரிசனை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கிவரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி

பேருந்து தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த வயோதிப பெண் மீது மோதிய பேருந்து !

காலியில் பத்தேகம பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (11)

மாத்தறையில் நீர்நிலையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

மாத்தறை பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் பாலத்திற்கு அடியில் உள்ள நீர்நிலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்

வவுனியா கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் ஒருவரை துரத்தி சென்றவேளையில் குறித்த நபர்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஹரினி விளக்கமளித்தார்!

2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜூலை

30 சதவீத வரி வீதத்தை குறைக்க அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுடன் வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரி வீதத்தை

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, மன்னார் – முருங்கன் பகுதியில்  மோட்டார்