அமெரிக்காவின் எதிர்ப்பால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது பிரித்தானியா

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சாகோஸ் தீவுகளை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரித்தானியா அரசாங்கம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த

ஹெய்ட்டியில் சனநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்

மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தயார்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்!

“ஒன்று ஒப்பந்தம், இல்லையேல் தாக்குதல்” என ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே,

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா இணக்கம்

கட்டார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் சனிக்கிழமை (ஏப்ரல்

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தார்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை  சனிக்கிழமை (11) சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக் காலங்களாக நிலவி

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடம்

ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா காமேனி கடுமையான காயங்களுக்கு உள்ளாகி, தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ரொய்ட்டரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு

சீனாவின் 42வது தென்துருவ ஆய்வு குழு ஷாங்காயை சென்றடைந்தது

சீனாவின் 42வது தென்துருவ ஆய்வு குழு, Xue Long (ஷுயே லுங்) துருவ ஆய்வுக் கப்பலுடன் ஏப்ரல் 9ஆம் திகதி Shanghai மாநகரை பாதுகாப்பாக சென்றடைந்தது. இந்த

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு

மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், லெபனானில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அந்த நாட்டுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் ஆரம்பிக்குமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரின் மருமகன் பலி !

மேற்காசியாவில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவருடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். லெபனானின் தலைநகர் பெய்ரூட் நகரில்

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் : 30 பேர் பலி – சூடானில் சம்பவம் !

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ஆம்