புலத்தில்

ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். Geographic Reference பிரான்ஸ் நாட்டின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட

பிராம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்! விஜய் தணிகாசலம் கண்டனம்

பிராம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த நினைவுச் சின்னம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற தமிழியல் இளங்கலைமாணித் தேர்வினை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும்!

தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்புத் தேர்வை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு, 15.03.26 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் (Noisiel) நுவாசியல் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இக்கற்கை நெறியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்துடனும் தமிழ் இணையக்கல்விக்கழகத்துடனும்

பிரான்ஸில் சாதனை படைத்த ஈழத்தமிழர்

பிரான்ஸில் ஈழத்தமிழர் பின்புலமாக கொண்ட தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தலைநகர் பாரிஸில் சித்தம்பரப்பிள்ளை ஜெகதீபன் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். ஜெகதீபன் 142 போட்டியாளர்களை வீழ்த்தி Grand Prix de

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் – 2026!

சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப்பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு. சிங்களப் பேரினவாத அரசு தமது எழுபத்தெட்டாவது (78வது) சுதந்திர நாளைக் கொண்டாடும் இச்சூழலில்,

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு