புலத்தில்

பிரான்சில் பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வு
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 25.07.2026 சனிக்கிழமை பிற்பகல்


சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை!
இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு

மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டி – காம்,யேர்மனி
இந்த ஆண்டுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டிகள் கடத்த சனிக்கிழமை காம் நகரில் நடைபெற்றது. வடமத்திய மாநிலத்தில் உள்ள 18 தமிழாலயங்களில் இருந்து 502 போட்டியாளர்கள் பங்குபற்றிய இவ் விளையாட்டுப் போட்டியில் பொதுச்சுடர் ஏற்றலுடன்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026 -சுவிஸ்
தமிழீழதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டி முடிவுகள் 04.07.2026 வளர்ந்தோர்பிரிவு 11 vs 11 1ம் இடம் றோயல் விளையாட்டுக் கழகம் பேர்ண் 2ம் இடம் சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் சூரிச் 3ம் இடம்

பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்து கழகங்களுக்கு இடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் நாளை 11.07.2026 சனிக்கிழமை ஆரம்பமாகின்றன.. குறித்த போட்டிகள் நான்கு தினங்கள்

இலங்கையின் வடக்கு-கிழக்கில் மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து மறுத்தல்
உலகிலேயே தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் விளங்கி வருகிறது. தமிழினவழிப்பின் பல தசாப்த காலப் பகுதியில், 60,000 முதல் 100,000 வரையிலான மக்கள்

கரும்புலிகள் நாள் 2026 – சுவிஸ்
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2026! தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து

வடக்கு-கிழக்கில் மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து மறுத்தல்
உலகிலேயே தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் விளங்கி வருகிறது. தமிழினவழிப்பின் பல தசாப்த காலப் பகுதியில், 60,000 முதல் 100,000 வரையிலான மக்கள்

யாழ். தமிழரான பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினத்துக்கு அதியுயர் விருது!
அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரான பேராசிரியர் டெரன்ஸ் ஜெயரத்தினம், அந்நாட்டின் உயர்விருதான “Member of the Order of Australia (AM)” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். உயர்ந்த சாதனைகளைப் பெற்ற பேராசிரியர்
சமீபத்திய செய்திகள்


புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்

போதைப்பொருள் கடத்தல் காரி ‘மது’ கைது

அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்

ஓமந்தை பிரதேச வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்பி விஜயம் !
