நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை

2 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் மீட்பு: பிலியந்தலையில் ஒருவர் கைது!

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து சட்டவிரோத  அதிவேக மோட்டார் சைக்கிள்களை  ஒன்றுதிரட்டிய வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது

கல்கிஸ்சை சம்பவம்: ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வெளிநாட்டு பெண் கைது

கல்கிஸ்சையில் ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பதிவான ஒழுங்கற்ற நடத்தை சம்பவம் தொடர்பாக ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் பதிவு செய்த காணொளிக் காட்சிகளின்படி, போதையில்

புத்தாண்டு காலத்தில் 24 மணிநேரமும் வைத்தியசாலை சேவைகள்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன்

இளவாலையில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது . இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட

உப்பள விவகாரம்; சட்டநடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் எம்.ஏ.சுமந்திரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மைஇனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில்

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் இளைஞன் படுகொலை – மற்றொரு இளைஞர் காயம்!

புதுவருட கொண்டாட்டத்திற்காக கொழும்பில் இருந்து தனது வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு நக்கிள்ஸால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகிய

ஊழல் விசாரணைகளுக்கு ஆதரவு; நிலக்கரி கொள்வனவு முறைகேடு குறித்து முஜிபுர் ரஹ்மான் சிஐடியில் முறைப்பாடு

முன்னைய அரசாங்கங்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள்

காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு

காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை (13) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நவீன வசதிகளுடன்