“ரணில்–சஜித் கூட்டணி அல்ல; ரணிலின் செயலாளராகவே சஜித் செயற்படுகிறார்” – நளிந்த ஜயதிஸ்ஸ

சஜித்-ரணில் கூட்டணி என்பது ஒரு கூட்டணி அல்ல ரணில் விக்கிரமசிங்க தலைவராகி, சஜித்தை தனது ஆதரவாளராக்கப் பார்க்கும் ஒரு முயற்சி. முதல் பேச்சுவார்த்தையிலேயே ரணில் உத்தரவிடுகிறார், சஜித்

ஆட்சியைப் பிடிக்கவும் தக்கவைக்கவும் மக்களை ஏமாற்றும் அரசாங்கம்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களை ஏமாற்றியது போல், தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தினமும் மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்புக்கு எதிர்ப்பை மீறிச் செயல்பட முற்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு எதிர்ப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதனை மீறி அரசாங்கம் செயல்பட முற்படுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என

குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது

அம்பாறை மாவட்டம்  உஹன  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ‘குடு அசங்க’ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி  கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானையின்  தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர்  பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவின் ஆனவிழுந்தாவ  பகுதியில் 25 திகதி நேற்று

செம்மணி மனித புதைகுழி: கடந்த கால வடுக்கள் தீர்க்கப்படவில்லை ; ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் கடந்த காலத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை என்பதை செம்மணி மனிதப் புதைகுழி தெளிவாக நினைவூட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உண்மையையும் நீதியையும் தேடித்

இரண்டாவது ஆண்டு முடிவதற்குள் பாரிய மாற்றம் ஏற்படும் – ரணில்

ஏதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல் ஒரு ஆரம்பம் மட்டுமே. அரசாங்கத்தின் இரண்டாவது வருடம் நிறைவடைவதற்குள் பாரிய மாற்றத்தைக் காண முடியும் என தெரிவித்த என ரணில் விக்ரமசிங்க, நாட்டில் நிலுவையுள்ள

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசின் முயற்சி சர்வாதிகாரத்துக்கான மறைமுக திட்டமா?

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உடனடியாக அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதானது சர்வாதிகாரத்தை நோக்கிய ஏதேனும் ஒரு மறைமுக திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறதா என்ற

கொக்கிளாய் ஏரியில் 700 மீற்றர் நீண்ட புதிய பாலம்: வீதி அபிவிருத்தி அதிகாரசபை கள ஆய்வு!

கொக்கிளாய் ஏரிக்குளத்தை கடந்து, புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாலத்

தோல்வியடைந்த அரசாங்களின் பாதையில் அநுர அரசும் செல்கிறது – சுமந்திரன்

சிறிலங்கா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் கடந்த காலத்தில் தோல்வி அடைந்த அரசாங்கங்களின் பாதையிலேயே செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கும் அதீத பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும்