பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை- தலிபான் தலைவர்களிற்கு சர்வதேசநீதிமன்றம் பிடியாணை

பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

11 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; 24 வயதுடைய மாமாவுக்கு விளக்கமறியல்!

11 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமியின் மாமாவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி பண மோசடி செய்த நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி என கூறி 01 இலச்சத்து 28 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை

இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்த இளைஞன் கைது

இரவுநேர களியாட்ட விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த திங்கட்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ்

15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி

15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ்.

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய

வடகிழக்கில் முப்படையினரின் காணி அபகரிப்பு செயல்கள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்

வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் ஒரு கொள்கையில் இருக்கையில் வடக்கு

விடுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட கைவிலங்கு

கண்டி – தலதா வீதியில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து ஒரு ஜோடி கைவிலங்கு கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான்

அவிசாவளை – கேகாலை வீதியில் விபத்து ; இருவர் காயம்!

அவிசாவளை – கேகாலை வீதியில் 69 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (07)