தெல்லிப்பழையில் 24 வயது இளைஞனுக்கு மலேரியா காய்ச்சல்

யாழ் – தெல்லிப்பழையில் 24 வயதுடைய இளைஞனுக்கு மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம்

இந்தியாவிலேயே முதல்முறையாக கடல்சார் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த பழங்குடி மாணவி

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள்

நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் வீரவேங்கை கோகுலன் ஆனந்தன் ஆனந்தபிரசாத் – முல்லைத்தீவு வீரச்சாவு: 05.07.2008 கப்டன் சுதர்சன்

லுணுகலையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பதுளை – லுணுகலை பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக லுணுகல பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய 

பாலி தீவுக்கு அருகே படகு கவிழ்ந்து விபத்து ; 4 பேர் பலி ; 38 பேர் மாயம்

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்  38 பேர் காணாமல் போயுள்ளதோடு,  23 பேர்

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மன்னாவ பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01)

இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது – டிரம்ப்

இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு

வலப்பனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் யுவதி உயிரிழப்பு!

நுவரெலியாவில் வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை

விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

வாகன சாரதிகள் ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதன் மூலம் அவர்களுக்கு தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. விபத்துக்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 2,600 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஆனால் இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில்