
தெல்லிப்பழையில் 24 வயது இளைஞனுக்கு மலேரியா காய்ச்சல்
யாழ் – தெல்லிப்பழையில் 24 வயதுடைய இளைஞனுக்கு மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் கடந்த மாதம் 30ஆம்







