
வடலியடைப்பில் நாடக விழா
அண்மையில் மறைந்த ஈழத்து தமிழ் நாடகத் துறையின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நினைவாகச் சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலையம் நடாத்தும் நாடக விழா திங்கட்கிழமை (31.03.2025) மாலை-03

அண்மையில் மறைந்த ஈழத்து தமிழ் நாடகத் துறையின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நினைவாகச் சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலையம் நடாத்தும் நாடக விழா திங்கட்கிழமை (31.03.2025) மாலை-03

மலையக தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை உட்பட மலையக மக்கள் தொடர்பாக ஏற்கனவே அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று சனிக்கிழமை (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக பணிகளை நிறைவு செய்து அதனை பொதுமக்களின் பாவனைக்கு வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு-2025 இன்று திங்கட்கிழமை (17.03.2025) காலை- 09.30 மணி முதல் பிற்பகல்- 12.30 மணி வரை யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும்

கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்

தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை (06) இரவு கைது செய்யப்பட்டு தாழ்வுபாடு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,குறித்த