காத்தான்குடி கடலில் நீராடிய மாணவனை காணவில்லை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் நீராடிய 15வயது பாடசாலை மாணவன் கடல் அலைகளில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (08)  இடம்பெற்றுள்ளதாக

400 வருடங்கள் பழமைவாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

வட்டுக்கோட்டை துணைவி ஆலயத்தினை மீள் உருவாக்கம் செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (07.02.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர்

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை

தோட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை தோட்டத் தொழிலாளர்கள் கைகழுவிவிட்டனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை

பதில் காவல் துறை மா அதிபரின் விசேட சுற்றறிக்கை

முறைப்பாடு அளிக்க காவல் துறை நிலையங்களுக்கு வருகை கரும் தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகளை ஏற்க மறுக்கும் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ் மா

‘முக்கிய பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்கிறேன்’ – புதினின் நெருங்கிய கூட்டாளி தகவல்

முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக இந்தியா செல்ல இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்ற கீழ் சபையான ஸ்டேட் டுமாவின் தலைவரான வியாசெஸ்லாவ் வோலோடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய

நெல் கொள்வனவுக்கு ஒதுக்கப்பட்ட 5 பில்லியனுக்கு என்ன நடந்தது?

திறைசேரி 3 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவுக்கு 5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு

ஜப்பானின் ஒசாக்காவில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

ஜப்பானின் வணிக நகரமான ஒசாக்காவில் பொது இடங்களில்  புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி

ஜனாதிபதியின் செயலாளர் – ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் விசேட சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின்

“தமிழ் மரபுத்திங்கள் 2025” நிறைவு விழா

கனடாவில் வாழும் தமிழ் மக்களால் தைத் திங்கள் முழுமையும் கொண்டாடப்பட்டுவரும் “தமிழ் மரபுத்திங்கள்” விழாவின் நிறைவுநாள் எதிர்வரும் பெப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை

பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி: மத்திய அரசு மீது அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம் சாட்டியுள்ளார். யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக