
குறுகிய அரசியல் வெற்றிக்காக பொய்யுரைத்ததை ஜனாதிபதி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்
பல பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டு குறுகிய அரசியல் வெற்றிக்காக




