செட்டிபாளையத்தில் நோய்காவு வண்டி – பேருந்து மோதி பாரிய விபத்து !

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை (17) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த பையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசுவின் சடலம் இன்று திங்கட்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றுப்

யாழில் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநரை தாக்கியவர் கைது!

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த

மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்காக கட்டணம் செலுத்தவேண்டும்

மெட்டா கூகுள் போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளிற்காக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களிற்கு கட்டணம்செலுத்துவதை உறுதி செய்யும் புதியவிதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக  அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 2021

சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய துணைத் தூதரகம் வழங்கிவைப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு

புதுப்பிக்கப்பட்ட நாட்டர்டாம் தேவாலயம் திறப்பு: அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான

திமுக அரசு மின் கொள்முதல் முடிவை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

இணுவிலில் போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக இரத்ததான முகாம்

போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு   புதன்கிழமை (27.11.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை இணுவில்