
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (04) அதிகாலை 12.30 மணியளவில்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (04) அதிகாலை 12.30 மணியளவில்

வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை
சம்மாந்துறையில் திருடப்பட்ட பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஜனவரி மாதம் 14ம் திகதி சுமார் 8

இன்று(26) யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இருந்து யாழ். பேருந்து நிலையம் வரை அமைதி பேரணி இடம்பெற்றது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் ஊடக அமையமும்

சிறு துளி பெருவெள்ளளம் அமைப்பினால் நடாத்தப்படும் கலைவிழா

2024 ஜனாதிபதிதேர்தல் முடிவுகள் குறித்து அச்சமடைந்துள்ளதாக மிசெல் ஒபாமாதெரிவித்துள்ளார். என்னை இரவு முழுவதும் உறங்காமல் வைத்திருக்கும் விடயங்களில் ஒன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், துன்னாலை கிழக்கை சேர்ந்த குறித்த

வருட இறுதி நாளை முன்னிட்டுக் காரைநகர் பிரதேச சபையின் தொலைநோக்கு எண்ணக்கருவிற்கு அமைய “தூய காரைநகர்” செயற்திட்டத்தில் உக்காத திண்மக் கழிவுகளை இலவசமாக அகற்றும் செயற்பாடு வெள்ளிக்கிழமை(29.12.2023),

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மார்கழித் திருவெம்பாவை கால விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை(22.12.2023) முற்பகல்-10.15 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை சிறப்புற இடம்பெற்றது.