“ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்

மக்களவை அத்துமீறல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது

மழைக்கு மத்தியிலும் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கஜமுகாசூர சங்கார உற்சவம்

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய விநாயகர் ஷஷ்டி விரதத்தை ஒட்டி கஜமுகாசூர சங்கார உற்சவம்  திங்கட்கிழமை(18.12.2023) மாலை இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கான

இளவாலையில் மழைக்கு மத்தியிலும் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வருடம் தோறும் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் வரிசையில் இந்த வருடத்துக்கான டெங்கு ஒழிப்பு நடவடிக்கை   ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) இளவாலையில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் அழைக்கப்பட்டு மீண்டும் விசாரணை

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை  (12)  மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி

செம்மணி இந்து மயானத்தில் புதிய எரிகொட்டகை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்திற்கான புதிய எரிகொட்டகைத் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(10.12.2023) முற்பகல்-10.45 மணியளவில் செம்மணி இந்து மயான அபிவிருத்திச் சபையின் தலைவர் சி.இலட்சுமிகாந்தன் தலைமையில்

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றியவர்களை வரவழைத்து வாக்குமூலம்

மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றியவர்களின் மோட்டர் சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று ஊடகவியலாளர் உட்பட நான்குபேரை நேற்று வெள்ளிக்கிழமை (8)

கொக்குவிலில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம்.பீற்றரால் டிசம்பர் மாதம்-04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின் ஈகைச்சுடர் எக்‌ஷல் லண்டன்

கார்த்திகை 27 ……….மாவீரர் நாள். சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள். உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய் உயிரைக்கொடுத்த மாவீரர்கள் மாதம் . தமிழீழ தேசிய மாவீரர் நாள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  செவ்வாய்க்கிழமை(21.11.2023) மாலை-05 மணியளவில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மூத்த போராளி பொன்

இந்தச் சகோதரியின் ஏக்கங்கள் கூடக் கேட்கவில்லையோ?

எங்களின் கோஷங்கள்தான் சிங்களத்தின் காதுகளுக்குக் கேட்காவிட்டாலும் இந்தச் சகோதரியின் ஏக்கங்கள் கூடக் கேட்கவில்லையோ? https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035UWhVsEhoercCRramgUfthSTsf2jjcLx6iQqvXT6jiMm61rmTj8YqJmufMKUCQWBl&id=100080678851063&sfnsn=scwspwa