ஹோர்முஸ் நீரிணை அருகில் தீப்பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்! ; இந்திய மாலுமிகள் 24 பேர் பாதுகாப்பாக மீட்பு

ஹோர்முஸ் நீரிணை அருகில் சென்றுகொண்டிருந்த எண்ணெய் வணிகக் கப்பலொன்று நேற்று திங்கட்கிழமை (8) பகல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஓமனின் துக்ம் துறைமுகத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்து: விமானிகள் பாதுகாப்பாக உள்ளனர்!-டொனால்ட் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘அப்பாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், அதில் பயணித்த இரண்டு விமானிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக

துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்து ; 7 இந்தியர்கள் பலி

துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன பஸ் சாரதியின் கவனக்குறைவினாலும் முன்னால்

நீச்சல் குளங்களில் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை: ஜேர்மன் நகரமொன்றின் முடிவு

ஜேர்மன் நகரமொன்று, நீச்சல் குளங்கள் மற்றும் சானாக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை விதித்துள்ளது. ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை பெண்களுக்குத் தெரியாமல், அவர்கள் உடை மாற்றும்

பிரான்சில் மாயமான சிறுமி சடலமாக மீட்பு: நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ள சம்பவம்

பிரான்சில் காணாமல்போன சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம், நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. மாயமான சிறுமி சடலமாக மீட்பு கடந்த மாதம் 29ஆம் திகதி, தென்மேற்கு பிரான்சிலுள்ள

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களுக்கு எதிராக பரப்பப்பட்ட 14 பதிவுகளை முடக்க முகநூல், எக்ஸ் தளங்களுக்கு சிங்கப்பூர் உத்தரவு!

சிங்கப்பூரில் வாழும் இந்தியச் சமூகத்தினரை இலக்கு வைத்து, நாட்டின் பல்லினக் கலாச்சார மாதிரியை சீர்குலைக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட 14 சர்ச்சைக்குரிய பதிவுகளை உடனடியாக முடக்குமாறு

மோல்டாவில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

லிபியக் கடற்கரையிலிருந்து ஐரோப்பா நோக்கிப் பயணித்ததாகக் கருதப்படும் குடியேற்றவாசிகளின் படகு ஒன்று மோல்டா தீவுக்கு அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக

பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய தீவான மிண்டானாவோவின் ஆறு கரையோர பகுதிகளில் சுனாமி

தெற்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவுப் பகுதிக்கு அருகில் திங்கட்கிழமை (8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஜேர்மன் புவி அறிவியல்