ஈழத்தீவு

பெண்ணின் படுகொலை – யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒருவார காலமாக தலைமறைவாகி இருந்த

மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத முடிவை வரவேற்கும் ஹர்ஷா டி சில்வா
நாடாளுமன்ற நிதிக் குழுவின் (CoPF) தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, மதிப்புக்கூட்டு வரி (VAT) பதிவிற்கான ஆண்டு விற்றுமுதல் வரம்பை ரூ. 60 மில்லியனிலிருந்து குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத அரசின் முடிவைப் பாராட்டியுள்ளார்.

டெங்கு அபாய எச்சரிக்கை: நுளம்பு அடர்த்தி பல பகுதிகளில் அதிகரிப்பு
டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கையை அளவிடும் சர்வதேச அளவுகோலாக பயன்படும் ‘பிரெட்டோ குறியீடு’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளில்

விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் காவல் துறை பரிசோதகர் கைது
களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில்
பெண்களின் எதிர்பார்ப்பு சம உரிமைகளே – எம்.ஆர்.எம். பிஸ்ரியா
பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முதலுதவி மையம் செவ்வாய்க்கிழமை (23) கந்தளாயில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்

குழந்தைகளைப் பாதுகாப்பது தேசிய முன்னுரிமையாகும்
குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர் ஹரணி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான விசாரனை ஆரம்பம் வரவேற்கத்தக்கது – எம்.எம்.ரசாட் முகம்மட்
கிண்ணியா நகர சபையின் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (23) நகர சபை மண்டபத்தில் தொழிலாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்ட வேண்டும் எனவும் விசாரனைகள் இடம் பெறுவதும் வரவேற்கத்தக்கது

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஆராய்வு
சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்

களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாலாபிசேகம்
மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவத்தை முன்னிட்டு பால்குட பவனியும் பாலாபிஷேகமும் செவ்வாய்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. அக்கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆலய


