ஈழத்தீவு

வடமராட்சி வலிக்கண்டிப் பகுதியில் சம்பு புற்தரைக்கு மீண்டும் தீ வைத்த விஷமிகள்!
வடமராட்சி கிழக்கு வலிக்கண்டிப் பகுதியில் பருத்தித்துறை- மருதங்கேணி வீதியில் செவ்வாய்க்கிழமை (23.06.2026) இனம்தெரியாத விஷமிகளால் சம்பு புற்தரைக்கு மீண்டும் தீ வைக்கப்பட்ட நிலையில் கரும் புகை காரணமாகச் சில நிமிடங்கள் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கரும்புகை காரணமாக வீதியால் பயணித்தவர்கள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (23.06.2026) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை மாதம்- 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வுக் குழுவினருக்கான ஓய்வுக் காலத்தை முன்னிட்டுச் செம்மணி மனிதப்

வடமராட்சி கிழக்குப் பதில் பிரதேச செயலாளராக சத்தியசோதி கடமையேற்பு
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக எவ்.சி.சத்தியசோதி நியமிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (23.06.2026) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிர்வாக சேவையின் தரம்- I உத்தியோகத்தரான இவர் தற்போது

பெண்ணின் படுகொலை – யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி
கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒருவார காலமாக தலைமறைவாகி இருந்த

மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத முடிவை வரவேற்கும் ஹர்ஷா டி சில்வா
நாடாளுமன்ற நிதிக் குழுவின் (CoPF) தலைவர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா, மதிப்புக்கூட்டு வரி (VAT) பதிவிற்கான ஆண்டு விற்றுமுதல் வரம்பை ரூ. 60 மில்லியனிலிருந்து குறைக்கும் திட்டத்தை செயல்படுத்தாத அரசின் முடிவைப் பாராட்டியுள்ளார்.

டெங்கு அபாய எச்சரிக்கை: நுளம்பு அடர்த்தி பல பகுதிகளில் அதிகரிப்பு
டெங்கு பரவலை ஏற்படுத்தும் நுளம்புகளின் அடர்த்தி நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளதாக சுகாதார பூச்சியியல் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கையை அளவிடும் சர்வதேச அளவுகோலாக பயன்படும் ‘பிரெட்டோ குறியீடு’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளில்

விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் காவல் துறை பரிசோதகர் கைது
களுத்துறை விசேட குற்றவியல் விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களைப் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில்
பெண்களின் எதிர்பார்ப்பு சம உரிமைகளே – எம்.ஆர்.எம். பிஸ்ரியா
பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முதலுதவி மையம் செவ்வாய்க்கிழமை (23) கந்தளாயில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின்

குழந்தைகளைப் பாதுகாப்பது தேசிய முன்னுரிமையாகும்
குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர் ஹரணி


