பன்னாடு

“நாங்கள் அழமாட்டோம்” – அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள பிரேசில் அதிபர் அதிரடி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர்

உலக அளவில் பசியில் வாழ்வோர் எண்ணிக்கை குறைந்தாலும்… – ஐ.நா. அறிக்கையும், அதிர்ச்சி தகவல்களும்

உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித

ஜேர்மனியில் எல்.ஜி.பி.டி.க்யூ+ சமூகத்தினரின் நடைபவனி கூட்டத்திற்குள் புகுந்தது வேன் : ஒருவர் பலி; 16 பேர் காயம்!

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரபலமான எல்.ஜி.பி.டி.க்யூ+ சமூகத்தினரின் நடைபவனி பேரணியின் போது, வெள்ளை நிற வேன் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 16 பேர்

அமெரிக்காவில் தீ விபத்து : 6 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  6 சிறுவர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லேக் மிச்சிகனின் கிழக்குக் கரையில்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கக் கூடாது: சீனா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடலோர காவல் படை மீண்டும் நீர்த்தாரை தாக்குதல்

தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகளை நோக்கி சீனக் கடலோர காவல் படை கப்பல்கள் மீண்டும் “வாட்டர் கேனான்” (Water Cannon) மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக

சீனாவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி, 3 பேர் காயம்!

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில், வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் 

பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பதவிநீக்கம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  தலைமை வழக்கறிஞராக பதவி வகித்துவந்த கரீம் கான், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்று வெளியிட்ட தகவலின்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 125 உறுப்பு

ஜேர்மன் தொடருந்து நிலையங்களில் மது அருந்த தடை

ஜேர்மன்தொடருந்து நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில், பாதுகாப்பு அலுவலர் ஒருவர் டிக்கெட் பரிசோதனையில்

பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்

பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள

சமீபத்திய செய்திகள்