காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார்

59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய சுங்க அதிகாரிகளால்

சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ‘சுனாமி பேபி’

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோலகல்லோலப்பட்டது. இரண்டு மாதமும் ஒரு வாரமும் நிறைந்த குழந்தையாக “சுனாமி

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துறையினர் திடீர் களப் பரிசோதனை !

சாய்ந்த மருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட அசாத் அரசாங்கம் – அம்பலப்படுத்தியது சிபிஎஸ்நியுஸ்

சிரிய தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியொன்றில் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள உருளைகிழங்கு தொழிற்சாலை  ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட பசார்அல் அசாத்தின்  இரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்துகின்றது. இது குறித்து

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம்

இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் :அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி ஜனாதிபதி எதனையும் குறிப்பிடவில்லை. பொருளாதார

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் மேலும் சீன நிறுவனங்கள்…!

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை அண்மித்து சீன நிறுவனங்களை அமைத்து உலக அளவில் இலங்கைக்கு மிகச் சிறந்ததொரு பிரவேசத்தை ஏற்படுத்தித் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை

கோப்பாய்ப் பிரதேச செயலகத்தில் ஒளிவிழா

கோப்பாய்ப் பிரதேச செயலகத்தின் ஒளிவிழா-2024  புதன்கிழமை (18.12.2024) காலை-09.30 மணியளவில் கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கோப்பாய்ப் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவர்

நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் கூடியது

கல்வித் தகைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) கடும் தர்க்கம் நிலவியது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் தமது கல்வி சான்றிதழ்களை சபைக்கு சமர்ப்பித்தனர். நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை பிரதி