மெட்டா, கூகுள் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளுக்காக கட்டணம் செலுத்தவேண்டும்

மெட்டா கூகுள் போன்ற பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் செய்திகளிற்காக அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களிற்கு கட்டணம்செலுத்துவதை உறுதி செய்யும் புதியவிதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக  அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 2021

சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று

மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய துணைத் தூதரகம் வழங்கிவைப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு

புதுப்பிக்கப்பட்ட நாட்டர்டாம் தேவாலயம் திறப்பு: அதிபர் மேக்ரான், டிரம்ப், ஜெலன்ஸ்கி பங்கேற்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள நாட்டர்டாம் தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தேவாலயம் கடுமையாக சேதம் அடைந்தது.இதையடுத்து, பிரான்ஸ் அதிபரான

திமுக அரசு மின் கொள்முதல் முடிவை மாற்றியது ஏன்? – அண்ணாமலை கேள்வி

அதானி நிறுவனம் வருவாய் ஈட்ட உதவியாக திமுக அரசு தனது மின் கொள்முதல் முடிவை மாற்றி கொண்டது ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி

இணுவிலில் போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக இரத்ததான முகாம்

போரில் உயிர் நீத்தவர்கள் நினைவாக இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு   புதன்கிழமை (27.11.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை இணுவில்

தமிழகத்தில் ஆபத்துக்கு கைகொடுக்காதா ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம்

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், தமிழகத்தில் அமலுக்கு வராததால் இத்திட்டத்தில் காப்பீட்டு அட்டை பெற்றிருந்தும் சீனியர் சிட்டிசன்கள் சிகிச்சை பெற முடியாத

48 மணி நேரத்தில் காசாவில் 120 பேரை கொன்ற இஸ்ரேல்.. பெண் பிணை கைதியும் பலியானதாக ஹமாஸ் அறிவிப்பு

பாலஸ்தீன நகரமான காசாவின் மருத்துவமனை, குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீது இஸ்ரேல் கடந்த 48 மணி நேரத்தில் நடத்திய வான் வழித் தாக்குதலில் 120 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க சி.ஐ.டி யில் ஆஜர்

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன  மற்றும் ரொஷான்