பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் இருவர் கைது!

பெல்லன்வில பகுதியில் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்

சார்க்கை மீள இயக்குவதற்கு இலங்கை தலைமையேற்கலாம் – கலாநிதி.சசி தரூர் யோசனை

தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க்கை மீண்டும் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதற்கு இலங்கையால் தலைமைத்துவத்தினை வழங்க முடியும் என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான கலாநிதி.சசி

கொழும்பில் பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் மலேசிய நாட்டவர் கைது!

கொழும்பில் பெருந்தொகையான சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை

களுவாஞ்சிகுடியில் ரூ.29.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலகம் திறப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட  தபாலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் சனிக்கிழமை (25) 

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996

பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் உயிரிழப்பு

பெல்லன்வில பகுதியில் இன்று சனிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து களுபோவிலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடையில் கல் குவாரியிலிருந்து 17 வயதுச் சிறுமியின் சடலம் மீட்பு!

மகவலதென்ன, கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலாங்கொடை, மகவலதென்ன

சீனப் பிரஜை படுகொலையுடன் தொடர்புடைய இரு சீனர்கள் கைது : 48 மணி நேரத் தடுப்புக் காவல் விசாரணை!

கொழும்பு துறைமுக நகருக்கு  அருகே சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீனப் பிரஜைகளை 48 மணி நேரம்

டிஜிட்டல் மரணச் சான்றிதழ் வழங்கும் புதிய நடைமுறையை தொடங்கியது பதிவாளர் நாயகம் திணைக்களம்!

இலங்கை பதிவாளர் நாயகம் திணைக்களம் டிஜிட்டல் மரண சான்றிதழ்களை வழங்கும் புதிய நடைமுறையை உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின்  கீழ், இப் புதிய

கோட்டை காலி முகத்துவாரம் வர்த்தக மையத்திற்கு அருகே சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது!

வரி செலுத்தாமல்  இலங்கைக்குக் கொண்டுவந்த 9,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி முகத்துவாரம்